உயர் நீதிமன்றில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
தேசிய அடையாள அட்டையை தமிழ் மொழியிலும் வெளியிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவொன்றை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சமயத்தில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் இவ் அறிவிப்பை விடுத்துள்ளார்.